புதுடெல்லி
டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பணத்தை பாராளு மன்ற வீதியில் உள்ள ஸ்டேட் பாங்கி ஆப் இந்திய வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரூ. 4 ஆயிரத்தை மாற்றி சென்றார். அப்போது அவருடன் வரிசையில் நின்றவர்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
பின்னர் இது குறித்து ராகுல் காந்தி நிருபர்களீடம் கூறியதாவது:-
மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயுரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்றேன்.மக்களின் சிரமத்தை உணர்கிறேன்.மத்திய அரசின் இந்த திட்டம் சாமான்யமான மக்களூக்கு பயன்படபோவது இல்லை இது பண்க்காரரகளுக்குதான் பலன் தரும் சாமான்யர்களுக்கு சிரமத்தைத்தான் கொடுக்கும்.என்றார்
டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பணத்தை பாராளு மன்ற வீதியில் உள்ள ஸ்டேட் பாங்கி ஆப் இந்திய வங்கி ஒன்றில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ரூ. 4 ஆயிரத்தை மாற்றி சென்றார். அப்போது அவருடன் வரிசையில் நின்றவர்கள் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
பின்னர் இது குறித்து ராகுல் காந்தி நிருபர்களீடம் கூறியதாவது:-
மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துயுரத்தை பகிர்ந்து கொள்ளவே வரிசையில் நின்றேன்.மக்களின் சிரமத்தை உணர்கிறேன்.மத்திய அரசின் இந்த திட்டம் சாமான்யமான மக்களூக்கு பயன்படபோவது இல்லை இது பண்க்காரரகளுக்குதான் பலன் தரும் சாமான்யர்களுக்கு சிரமத்தைத்தான் கொடுக்கும்.என்றார்
Comments
Post a Comment