சென்னையில் இன்று பிற்பகல் வரை மட்டும் ரூ.4 கோடி வரி வசூல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் இன்று பிற்பகல் வரை மட்டும் ரூ.4 கோடி வரை வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பழைய ரூபாய் நோட்டில் மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளதால் அதிக வரி வசூலாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments