நாமக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்பு சோதனை சிக்கியது கெட்டு போன இறைச்சி

 


நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள 'கோல்டன் தாபா'  உணவகத்தில், ஆய்வு செய்த  உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்;



இதுதொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் வழங்கினர்!


Comments