நாமக்கல்லில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரபரப்பு சோதனை சிக்கியது கெட்டு போன இறைச்சி on January 02, 2023 Get link Facebook X Pinterest Email Other Apps நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள 'கோல்டன் தாபா' உணவகத்தில், ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்;இதுதொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் வழங்கினர்! Comments
Comments
Post a Comment